நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில்…
View More என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்கான இழப்பீட்டு தொகை உயர்வுCompensation
தீண்டாமை விவகாரம்; இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல்…
View More தீண்டாமை விவகாரம்; இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடுசிறை தண்டனை அனுபவித்த நிரபராதிகள்; இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி
கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்த நிரபராதிக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்…
View More சிறை தண்டனை அனுபவித்த நிரபராதிகள்; இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதிஎன்எல்சி சுரங்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு – வேல்முருகன் வலியுறுத்தல்
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். என்எல்சி இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக நில எடுப்பு…
View More என்எல்சி சுரங்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு – வேல்முருகன் வலியுறுத்தல்மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை கூடல் நகர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில்…
View More மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்புவிவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.…
View More விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்