“மக்களுடன் முதல்வர்” திட்டம் – எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மக்களுடன் முதல்வர்” மற்றும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அழைப்பு விடுத்து அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர்ர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம்…

View More “மக்களுடன் முதல்வர்” திட்டம் – எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க குரல் எழுப்பவேண்டும் | ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின்  கடிதம்!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என எதிர்கட்சித் தலைவர்  ராகுல் காந்திக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த…

View More நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க குரல் எழுப்பவேண்டும் | ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின்  கடிதம்!

கள்ளச்சாராயத்தால் பறிபோன 13 உயிர்கள்! ”சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26…

View More கள்ளச்சாராயத்தால் பறிபோன 13 உயிர்கள்! ”சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,  மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை…

View More “பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.   உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி…

View More “தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!
image

முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.…

View More முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.20% வாக்குகள் பதிவாகின.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!
WhatsApp Image 2024-04-19 at 12.37.23 PM

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 3 மணி வரை 51.41%

தமிழ்நாட்டில் மதியம் 3 மணி வரை 51.41% வாக்கு பதிவாகின.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 3 மணி வரை 51.41%
image

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி வரை 40.05%

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 40.05 சதவீதம் வாக்கு பதிவாகின.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி வரை 40.05%