அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ பழனியில்…

View More அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!

மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 – ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…

View More மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 – ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் மகத்தானது!” மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு பெருமிதம்!

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் சமத்துவத்தையும் சமூக நீதியையும் எடுத்துரைக்கும் மகத்தான திட்டமாகும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான…

View More “தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் மகத்தானது!” மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு பெருமிதம்!

அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு! காவிரி கரையோர பகுதிகளில் செய்துவரும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்!

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரிகரையோர மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்…

View More அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு! காவிரி கரையோர பகுதிகளில் செய்துவரும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்!

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுலை 22) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்…

View More ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ரூ.21 கோடியில் அம்மா உணவகங்கள் மேம்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ரூ.21 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது.  அப்போது கொண்டு…

View More ரூ.21 கோடியில் அம்மா உணவகங்கள் மேம்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

“பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை அவர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்…

View More “பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டைச்…

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான ‘தமிழ்மகள்’ உமா குமரன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான வெற்றிவாகை சூடியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  இந்த தேர்தலில்,…

View More இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான ‘தமிழ்மகள்’ உமா குமரன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!