ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையினர் 4 நாட்களாக போராடி வருகின்றனர். கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த டிச.23ம் தேதி சேத்துனா (3) என்ற பெண் குழந்தை 700…
View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 4வது நாளாக தொடரும் மீட்பு பணி!Child
ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 3வது நாளாகத் தொடர்கிறது. ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி (டிச.25) இன்று, மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. கோட்புட்லி- பெஹ்ரோர்…
View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்… சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!
ஈரோட்டில் கடந்த 8ஆம் தேதி குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 4 வயது மகன் உயிரிழந்தான். மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு…
View More குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்… சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?
This news Fact Checked by ‘IndiaToday’ சாலை ஓரத்தி சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட குழந்தை ஒன்று யாசகம் கேட்கும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சில்வர் பெயிண்ட் பூசப்பட்ட ஒரு…
View More குழந்தைக்கு ‘சில்வர் பெயிண்ட்’ பூசி யாசகம் கேட்க வைத்ததாக பரவும் வீடியோ உண்மையா?7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா… அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!
ஏழு மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை, அறுவை சிகிச்சையின்றி அகற்றிய காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம், ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள்…
View More 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா… அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!தொடர் மின்தடை – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பால், செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள இடுகரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரை, ஆனந்தி…
View More தொடர் மின்தடை – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி தம்பதி!
கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி தம்பதி தாங்கள் கருவுற்றிருப்பதாக அறிவித்துள்ளனர். பிரபல ஜோடியான கேஎல் ராகுலும், அதியா ஷெட்டியும் அடுத்தாண்டு குழந்தை பெறவிருப்பதாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் பிரபலம் கேஎல்…
View More ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி தம்பதி!8 மாதக் குழந்தையின் நுரையீரலில் #LED லைட்… சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!
8 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த, ரிமோட் கார் எல்இடி லைட்டை,மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதுர்யமாக அகற்றி சாதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தை இருமல்,…
View More 8 மாதக் குழந்தையின் நுரையீரலில் #LED லைட்… சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!“குழந்தைகள் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” | நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்த #SupremeCourt!
குழந்தைகள் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் குழந்தைகள்…
View More “குழந்தைகள் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” | நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்த #SupremeCourt!#Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!
சிவகங்கை அருகே கும்கும டப்பாமை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றிவருகிறார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின்…
View More #Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!