பிறந்து சில நிமிடங்களிலேயே குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட குழந்தை!
சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்து சில நிமிடங்களேயான குழந்தையை லாட்ஜ் முன் உள்ள குப்பைத்தொட்டியின் அருகே 17 வயது சிறுமி வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி குலாம் மிர்சா சாலை பகுதியில்...