உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ‘யா…யா…’ என்று கூறிய வழக்கறிஞரை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்தார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, ‘இந்திய முன்னாள் தலைமை…
View More “உச்சநீதிமன்றம் ஒன்னும் காபி ஷாப் இல்லை” – வழக்கறிஞரை கண்டித்த தலைமை நீதிபதி!Chief Justice
#MadrasHighCourt – புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல்…
View More #MadrasHighCourt – புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!ஹிந்திக்கு அடுத்து #SupremeCourt தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழி எது தெரியுமா?
உச்சநீதிமன்றத்தில் ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்திக்கு அடுத்தபடியாக…
View More ஹிந்திக்கு அடுத்து #SupremeCourt தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழி எது தெரியுமா?உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG – இணையத்தில் வைரல்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில் ஆன்லைனில் கணக்கு தொடங்கி, ரூ.500 கேட்டதாக இணையத்தில் ஆதாரங்களுடன் பயனர் ஒருவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இன்றைய நவீன இணைய யுகத்தில்,…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG – இணையத்தில் வைரல்!நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில்…
View More நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்…தலைமை நீதிபதி அறிவிப்பு!
“உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட…
View More உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்…தலைமை நீதிபதி அறிவிப்பு!“நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!
ஓய்வு பெற்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை…
View More “நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி வைத்தியநாதன் கோவையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். கடந்த 1986 ல், வழக்கறிஞராக…
View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விருப்பம் – புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு, உயர்…
View More தமிழ்நாட்டின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி வாழ விருப்பம் – புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலாசென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…
View More சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!