சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதியாக காரணம் எம்.ஜி.ஆர். என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்தார். சட்டப் பணியில் 50 ஆண்டுகள்…

View More சிவாஜி போல நடிகனாக நினைத்தேன், ஆனால் எம்.ஜி.ஆரால் நீதிபதியாகிவிட்டேன் – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி

‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தன் வளர்ப்பு மகள்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். இந்த நிகழ்வை கண்ட அங்கிருந்த மூத்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் திகைப்பில் ஆழ்ந்தனர்.…

View More ‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் அலுவல் பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கிறார்.   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு

உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

உச்சநீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.   சார்பு நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற…

View More உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

அதிமுக பொதுக்குழு வழக்கு : வேறு நீதிபதிக்கு மாற்ற உடன்பாடில்லை – தலைமை நீதிபதி

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.  …

View More அதிமுக பொதுக்குழு வழக்கு : வேறு நீதிபதிக்கு மாற்ற உடன்பாடில்லை – தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி; சாலை மார்க்கமாக கொல்கத்தாவுக்கு புறப்பட்டார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து சாலை மார்க்கமாக கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

View More தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி; சாலை மார்க்கமாக கொல்கத்தாவுக்கு புறப்பட்டார்

“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” – செல்லப்பிராணிக்காக கண்கலங்கிய தலைமை நீதிபதி

“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” என செல்லப்பிராணிக்காக தலைமை நீதிபதி கண்கலங்கிய சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக ரேபிஸ் தினத்தையொட்டி சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம்…

View More “தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” – செல்லப்பிராணிக்காக கண்கலங்கிய தலைமை நீதிபதி

பாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்!

கடந்த வாரம் நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான கருத்துக்கள் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம். கடந்த வாரம் நடைப்பெற்ற பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான கருத்துக்கள் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டதாகவும்,…

View More பாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்!