புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.  தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள  ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ம் தேதி சென்னை…

View More புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

View More தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

’அடுத்த ஆண்டு ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், அடுத்த ஆண்டு ஒரு சொட்டு நீர்கூட தேங்காத வகையில் பணிகள் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை…

View More ’அடுத்த ஆண்டு ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

”சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை” – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும், எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தடந்தர் நகர் பகுதியில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை…

View More ”சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை” – அமைச்சர் எ.வ.வேலு

”சென்னையில் நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நாளை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்…

View More ”சென்னையில் நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அரசு சரியாக செயல்பட்டிருந்தால் ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது எனவும், மக்களை காக்கும் நடவடிக்கை தேவை எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக…

View More ஓரிருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை இன்று மாலைக்குள்  வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

View More இன்று மாலைக்குள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே நோக்கம் – மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே எங்களது நோக்கம் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.   சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை…

View More சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே நோக்கம் – மாநகராட்சி ஆணையர் பேட்டி

வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே…

View More வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் ஆரம்பித்த அடுத்த நாளே அசானி புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை…

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை