காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்Chennai rain
கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
View More கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக திடீரென தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஒய்ந்து…
View More சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்வரலாறு காணாத மழையால் “தத்தளிக்கும் தமிழகம்”
கடந்த 2 நூற்றாண்டுகளில் மூன்றாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னை 1,000 மில்லி மீட்டர் அளவிற்கு மழையை பெற்றுள்ளது. அடாத மழையில் விடாது சிக்கி தவிக்கும் சென்னை மாநகரம் இந்த ஆண்டு கடந்து வந்த…
View More வரலாறு காணாத மழையால் “தத்தளிக்கும் தமிழகம்”நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்
அரபிக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு…
View More நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்வெள்ள பாதிப்பு; ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும்
தமிழ்நாட்டின் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும் என மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட வந்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய…
View More வெள்ள பாதிப்பு; ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும்சென்னை கன மழை; போரூர் பகுதி மக்கள் கோரிக்கை
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்,…
View More சென்னை கன மழை; போரூர் பகுதி மக்கள் கோரிக்கைமிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னையில், மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை…
View More மிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில் சென்னை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும்…
View More சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறைமழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
செங்கல்பட்டு அருகே நெல் சேமிப்பு கிடங்கில், உரிய பாதுகாப்பு இல்லாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டத்தில், தற்காலிக நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று…
View More மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்