பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரிய வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட…
View More இபிஎஸ்க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்Chennai highcourt
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த…
View More கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குஅதிமுக உட்கட்சித் தேர்தல் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி…
View More அதிமுக உட்கட்சித் தேர்தல் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுஅர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு; அண்ணாமலை வரவேற்பு
ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வரவற்றுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு; அண்ணாமலை வரவேற்புஅதிமுக தலைமையகத்துக்கு சீல் – ரத்து செய்ய கோரிய மனு மீது விரைவில் விசாரணை
அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.…
View More அதிமுக தலைமையகத்துக்கு சீல் – ரத்து செய்ய கோரிய மனு மீது விரைவில் விசாரணைஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்? – உயர்நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அவற்றை அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்தன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…
View More ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்? – உயர்நீதிமன்றம்சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 13 பேர் பதவி வகித்து வருகின்றனர். பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைகளை வழங்கியது. இந்தியாவில் நீதிபதி பதவியிடங்களில் இருக்கும் பாலின விகிதம் குறித்தும்…
View More சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு; நீதிபதி உத்தரவு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதலமைச்சர்…
View More ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு; நீதிபதி உத்தரவுதேர்தல் தள்ளிவைக்கப்பட்ட விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சேலம் மாவட்டத்தில் நான்கு பேரூராட்சிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், காடையாம்பட்டி…
View More தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
