தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடந்த நிலையில், திமுக பெரும்பாலான இடங்களைக்…
View More மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்Chennai highcourt
நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க தடை-உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அன்று பெங்களூரு…
View More நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க தடை-உயர்நீதிமன்றம் உத்தரவுநடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு
சேவை வரி செலுத்தாததால், நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஷாலின் விசால் பிலிம் பேக்டரி…
View More நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவுராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்துள்ளார்: லஞ்ச ஒழிப்புத்துறை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவிகிதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய்…
View More ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்துள்ளார்: லஞ்ச ஒழிப்புத்துறைநீட் தேர்வு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி…
View More நீட் தேர்வு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுயூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்கவேண்டும்: நீதிமன்றம்
சிறையில் இருக்கும் யூடியூபர் மதனின் ஜாமீன் மனு மீது, காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி…
View More யூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்கவேண்டும்: நீதிமன்றம்ஒரு அங்குலம் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை…
View More ஒரு அங்குலம் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்!கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்
கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு இன்று…
View More கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்
கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நிவாரண…
View More கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்!
இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாட்டில் மருத்துவ அவசரநிலையை அறிவித்து,…
View More மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்!