கனியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் கலவரத்துக்குள்ளான பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை...