அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டணம்…
View More அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!Chennai highcourt
மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!
மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போல தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை…
View More மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ்…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு – நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!
விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனதையடுத்து, இப்படம் தொடர்பான வழக்கை வரும் திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம்…
View More ‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு – நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனனுக்கு நிபந்தனை – சென்னை உயர்நீதிமன்றம்!
துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திட்டமிட்டபடி நாளை வெளியிட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது. நிபந்தனைகளை செய்ய தவறும் பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ்…
View More ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட இயக்குநர் கௌதம் மேனனுக்கு நிபந்தனை – சென்னை உயர்நீதிமன்றம்!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக்…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி…
View More யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு – 33 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்
சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது 33 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின்…
View More ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு – 33 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி சங்க நிலம் ஆக்கிரமிப்பு- 6 மாத அவகாசம் அளித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பர்மா இந்தியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 300 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பர்மாவில் இருந்து தாயகம்…
View More பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி சங்க நிலம் ஆக்கிரமிப்பு- 6 மாத அவகாசம் அளித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!