சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய கேண்டியன் அருகே கட்டுமான பணிகள் நடந்து…

View More சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஈ.வெ.ரா சாலை, எம்.சி நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்…

View More சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் விலை கிடுகிடு உயர்வு!

அசானி புயல் காரணமாக, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கிலோ 80 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்…

View More தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் விலை கிடுகிடு உயர்வு!

ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்…

View More ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி…

View More இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு…

View More குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ

‘சென்னையில், 2வது விமான நிலையம் அமைக்கப்படும்’ – அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

விரைவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களுக்கு 2-வது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில்…

View More ‘சென்னையில், 2வது விமான நிலையம் அமைக்கப்படும்’ – அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

“கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோயிலுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இந்த…

View More “கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த…

View More சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம்: 3 பேர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில், ரூ.24.29 லட்சம் மதிப்புடைய வெளி நாட்டு பணத்தை சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற பெண் உட்பட 3 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.…

View More சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம்: 3 பேர் கைது