விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும்…

View More விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் தீவிர பறக்கும் படையை அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப்…

View More ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி

“முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை,…

View More “முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”

மெட்ரோ; அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் (2022) ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 81 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனர். ஆனால், பிப்ரவரி மாதத்தில் 1.13…

View More மெட்ரோ; அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

செஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரை

சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பினர் இணைந்து வெளியிட்டனர். அதில், முதலமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க…

View More செஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரை

அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உட்பட 6…

View More அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா

சென்னை கொண்டுவரப்பட்டது கடத்தப்பட்ட சிலைகள்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 10 சிலைகள் தற்போது சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் வைக்கப்பட்டிருந்த துவாரபாலகர், நடராஜர், கங்கலமூர்த்தி கடயம், நாடிகேஸ்வர கடயம், நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன்…

View More சென்னை கொண்டுவரப்பட்டது கடத்தப்பட்ட சிலைகள்

சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய கேண்டியன் அருகே கட்டுமான பணிகள் நடந்து…

View More சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஈ.வெ.ரா சாலை, எம்.சி நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்…

View More சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் விலை கிடுகிடு உயர்வு!

அசானி புயல் காரணமாக, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கிலோ 80 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்…

View More தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் விலை கிடுகிடு உயர்வு!