சென்னை மெரினா கடற்கரை: விற்பனை மந்தம், வியாபாரிகள் வேதனை

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்த போதிலும், விற்பனை ஏதுமின்றி வியாபாரிகள் வாடிவருகின்றனர். மக்களின் பாதம், எப்போது படும் என்று ஏக்கத்துடன் காத்திருத்த மெரினாவிற்கும், சென்னைவாசிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்தது மாநகராட்சியின் அறிவிப்பு. ஊரடங்கு…

View More சென்னை மெரினா கடற்கரை: விற்பனை மந்தம், வியாபாரிகள் வேதனை

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு…

View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, புத்தகக் கண்காட்சிக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி!

பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை, சென்னையில் புத்தகக்காட்சி நடத்த, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில்…

View More சென்னை, புத்தகக் கண்காட்சிக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி!

சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, வயிற்று…

View More சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற இளைஞர்: நடந்தது என்ன?

ஆவடியில் திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு நோட்டமிட்ட இளைஞர், பொருள் எதுவும் கிடைக்காததால் லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை அடுத்த ஆவடி காமராஜர்…

View More லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற இளைஞர்: நடந்தது என்ன?

பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது பெத்தேல் நகர். இங்கு வணிக வளாகங்கள்…

View More பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல…

View More சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சாலைகள் சீரமைப்பு பணிகள்: ஆணையர் நள்ளிரவில் ஆய்வு

சென்னையில், சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் நள்ளிரவில் ஆய்வு செய்தார். கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவமழையால், சென்னையில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. அதை சீரமைக்கும் பணிகளும், புதிய…

View More சாலைகள் சீரமைப்பு பணிகள்: ஆணையர் நள்ளிரவில் ஆய்வு

கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை

சென்னை, கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை உட்பட கடற்கரையில், நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அதேபோல…

View More கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை

31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை: டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் வரும் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி…

View More 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை: டிஜிபி சைலேந்திர பாபு