பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக பல்லடம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து…
View More திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது!forgery
உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி பல்கலைக்கழகத்தில் சீட் கேட்ட நபர் கைது
தனியார் பல்கலைக்கழகத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி சீட் வாங்க முயற்சித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான…
View More உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி பல்கலைக்கழகத்தில் சீட் கேட்ட நபர் கைதுபெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி: சென்னையில் பால்ராசு கைது
பெரம்பலூர் அருகே பல பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்த நபரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், அனைத்து மகளிர் காவல்…
View More பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி: சென்னையில் பால்ராசு கைது