ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை…
View More ஒகேனக்கல்: நீர்வரத்து விநாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு | அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை!ஒகேனக்கல்
காட்டு யானையை அச்சுறுத்திய சுற்றுலா பயணிகள் – வீடியோ வைரல்!
ஒகேனக்கல்லில் ஆபத்தை உணராமல் காட்டு யானையை சுற்றுலா பயணிகள் அச்சுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம், பொன்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மடம் சோதனை சாவடி முதல் ஒகேனக்கல் காவல் நிலையம்…
View More காட்டு யானையை அச்சுறுத்திய சுற்றுலா பயணிகள் – வீடியோ வைரல்!தொடர் விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
மே தினத்தை முன்னிட்டு கிடைக்கப்பெற்ற தொடர் விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு இன்று காலை…
View More தொடர் விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!
ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் மீன் விற்பனை கூடத்தில், அழுகிய நிலையில் கிடைத்த 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான…
View More ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளிப்பது,…
View More ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிகாவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை…
View More காவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்புகாவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்…
View More காவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்ததுகாவிரி: தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. பருவமழை காரணமாக கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர்…
View More காவிரி: தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு