இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன்.…
View More மகள் காதல் திருமணம்; குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்Intercaste Marriage
சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் அவல நிலை!
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அன்பழகன் என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த…
View More சாதி மறுப்பு திருமணம் செய்தவரின் அவல நிலை!