கச்சநத்தம் கொலை வழக்கு- 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

கச்சநத்தம் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட…

View More கச்சநத்தம் கொலை வழக்கு- 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த நீதிபதி தீர்ப்பை வரும் 5 ஆம் தேதி ஒத்திவைத்தார்.…

View More கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

27 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்; கச்சநத்தத்தில் நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் சாதிய வன்மத்தால் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் மூன்றாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இவ்வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்… சிவகங்கை மாவட்டம்,…

View More 27 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்; கச்சநத்தத்தில் நடந்தது என்ன?