முன் வரிசையில் அமர்ந்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவி

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள பள்ளியில் முன் வரிசையில் அமர்ந்ததற்காக பட்டியலின மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட்…

View More முன் வரிசையில் அமர்ந்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட பட்டியலின மாணவி

ஒருதலைக் காதல்: குன்னூரில் மாணவிக்கு கத்திக்குத்து!

ஒருதலைக் காதல் காரணமாக குன்னூர் அருகே மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இவரை…

View More ஒருதலைக் காதல்: குன்னூரில் மாணவிக்கு கத்திக்குத்து!