27 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம்; கச்சநத்தத்தில் நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் சாதிய வன்மத்தால் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் மூன்றாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இவ்வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்… சிவகங்கை மாவட்டம்,...