பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!

பட்டியலினம் என்பதற்காக காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கைவிட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எண்ணூரில் வசித்த கிருஷ்ணவேணி என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.…

View More பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!

சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!

அரசுப் பள்ளியில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள பள்ளக்கால்…

View More சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!

கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்

கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர்…

View More கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்