குளித்தலை அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்ற நேற்று இரவு புறப்பட்டது. இந்த…
View More கரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!case
சிவகங்கை அருகே பூக்கடைக்காரர் வெட்டி கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு !
வாணியங்குடி பகுதியில் பூக்கடைக்காரரை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பூக்கடை வைத்து…
View More சிவகங்கை அருகே பூக்கடைக்காரர் வெட்டி கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு !#Puducherry-ல் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்… ஜன.1 முதல் அமலுக்கு வரும் ரூல்!
புதுச்சேரியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் இரு சக்கர…
View More #Puducherry-ல் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்… ஜன.1 முதல் அமலுக்கு வரும் ரூல்!வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது – ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோட்டில் சொத்து பிரச்னையில் கணவன் மனைவியை வீடு புகுந்து வெட்டிய உறவினரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். இவர் வீட்டிலேயே ஜோதிட…
View More வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது – ஈரோட்டில் பரபரப்பு!‘இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ‘ – அவிநாசியில் பரபரப்பு !
அவிநாசியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி தோழிகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரை பகுதியைச் சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவரின்…
View More ‘இறப்பிலும் இணை பிரியாத கல்லூரி தோழிகள் ‘ – அவிநாசியில் பரபரப்பு !பெண் உயிரிழந்த விவகாரம் – அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!
புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம்…
View More பெண் உயிரிழந்த விவகாரம் – அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல்நிலையத்தில் புகார் !
தனது ரசிகர்களை army என்று அழைத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார் . தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த…
View More நடிகர் அல்லு அர்ஜுன் மீது காவல்நிலையத்தில் புகார் !13 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூர தந்தை, அண்ணன்… வழக்குப்பதியாமல் குடும்பம்தானே எனக்கூறி அலட்சியம் காட்டிய காவல் ஆய்வாளர்!
சொந்த தந்தை மற்றும் அண்ணன் முறை கொண்டவரால் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜான்சி மேரி. இவருக்கும் திருவொற்றியூர் பகுதியை…
View More 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய கொடூர தந்தை, அண்ணன்… வழக்குப்பதியாமல் குடும்பம்தானே எனக்கூறி அலட்சியம் காட்டிய காவல் ஆய்வாளர்!கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!சர்ச்சைப் பேச்சு – நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி…
View More சர்ச்சைப் பேச்சு – நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!