குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்களை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற…
View More குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம் | உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலை.கள் மீது வழக்குப்பதிவு!case
மத்திய அமைச்சர் #SureshGopi மீது போலீசார் வழக்குப்பதிவு… ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தியதாக புகார்!
ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது…
View More மத்திய அமைச்சர் #SureshGopi மீது போலீசார் வழக்குப்பதிவு… ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தியதாக புகார்!#ElectoralBonds மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார் – நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சில…
View More #ElectoralBonds மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார் – நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!#MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக…
View More #MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!பாடகர் #Manoவின் மகன்கள் மீது தாக்குதல் | 8 பேர்மீது வழக்குப்பதிவு!
பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை…
View More பாடகர் #Manoவின் மகன்கள் மீது தாக்குதல் | 8 பேர்மீது வழக்குப்பதிவு!#SingerManoவின் மகன்கள் மீது சரமாரி தாக்குதல் – 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு!
பாடகர் மனோவின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மனோவின் மகன்கள் மீதே 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பின்னணி…
View More #SingerManoவின் மகன்கள் மீது சரமாரி தாக்குதல் – 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு!சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnu மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு…
View More சர்ச்சை சொற்பொழிவாளர் #MahaVishnu மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!சர்ச்சைக்குரிய பேச்சு – ஆன்மிக சொற்பொழிவாளர் #MahaVishnu மீது 5பிரிவுகளில் வழக்கு!
சர்ச்சைக்குரிய ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த…
View More சர்ச்சைக்குரிய பேச்சு – ஆன்மிக சொற்பொழிவாளர் #MahaVishnu மீது 5பிரிவுகளில் வழக்கு!சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்துசமய…
View More சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!#AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது குறித்து…
View More #AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!