தமிழ்நாட்டில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இ-வாகன பயன்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர அரசு ஆலோசனை மேற்கொண்டு…

View More தமிழ்நாட்டில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் சிவசங்கர்

அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

மதுரவாயலில் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அவர், நேற்று முன்தினம் வேலூர்…

View More அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்: போக்குவரத்துத் துறை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து…

View More வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்: போக்குவரத்துத் துறை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல…

View More சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பேருந்து முன்பதிவு: பணத்தை திருப்பி கொடுத்த போக்குவரத்துத்துறை

முழு ஊரடங்கான 16-ஆம் தேதி, பேருந்து முன்பதிவு செய்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், காணும் பொங்கல் தினமான 16-ஆம் தேதி முழு…

View More பேருந்து முன்பதிவு: பணத்தை திருப்பி கொடுத்த போக்குவரத்துத்துறை

பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு; அரசின் புதிய திட்டம்

பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துநரே பேருந்துகளிலிருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாகத் தற்போது அதிகம் பார்க்கப்படுவது பேருந்துகள்…

View More பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு; அரசின் புதிய திட்டம்

அரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்குதல்

விருதுநகர் அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மருளுத்தூர்…

View More அரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்குதல்

பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில், பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து வத்தலக்குண்டு…

View More பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம்

ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் இயங்கும் அரசு பேருந்து

தேனி பகுதியில், ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருந்து சுப்பலாபுரத்திற்கு நாள்தோறும் அரசு பேருந்து 12 முறை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில்,…

View More ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் இயங்கும் அரசு பேருந்து

கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அம்மாநில சட்ட விதிகளின்படி…

View More கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்