விவசாயிகள் நலன் சார்ந்த 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று(செப். 2) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கவும், மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இன்று 7 முக்கிய முடிவுகள்…
View More ரூ.14,000 கோடியில் விவசாயிகள் நலன் சார்ந்த 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!Ashwini Vaishnaw
குஜராத்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் #Semiconductor தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
குஜராத் மாநிலத்தின் சனந்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில், செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததுள்ளது. கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ரூ.3,300 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 60…
View More குஜராத்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் #Semiconductor தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!படுக்கை வசதியுடன் கூடிய #VandeBharat ரயில்கள்: 3 மாதங்களில் அறிமுகம் செய்ய திட்டம்!
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு நகரங்ளுக்கு இடையே 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு…
View More படுக்கை வசதியுடன் கூடிய #VandeBharat ரயில்கள்: 3 மாதங்களில் அறிமுகம் செய்ய திட்டம்!உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க #TheUnionCabinet ஒப்புதல்!
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.28,602 கோடி முதலீட்டில் 10 மாநிலங்களில் 12 புதிய…
View More உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க #TheUnionCabinet ஒப்புதல்!#VandeBharat | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த கரப்பான் பூச்சி!
வந்தே பாரத் ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷீரடியில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக்…
View More #VandeBharat | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த கரப்பான் பூச்சி!“தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் #AshwiniVaishnaw பதில்!
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும்…
View More “தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் #AshwiniVaishnaw பதில்!“ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சர் அஷ்வினி…
View More “ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன?
மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அதிவேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதிலளித்துள்ளார். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இந்தியாவின் முதல்…
View More புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – ரயில்வே அமைச்சர் கூறிய பதில் என்ன?ரயிலுக்குள் மழை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி என வைரலாகும் வீடியோ!
ரயிலுக்குள் நீர்வீழ்ச்சியை வரவழைத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றிகள் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். பொதுவாகவே மற்ற நாட்டு ரயில்வேக்களுடன் ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டு ரயில்வே வாரியத்தின் மேல் உள்ள விமர்சனங்கள்…
View More ரயிலுக்குள் மழை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி என வைரலாகும் வீடியோ!“தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர், “தமிழ்நாட்டுக்கு ரயில்வே…
View More “தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!