அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: வழக்கு கடந்து வந்த பாதை!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை காணலாம்… டெல்லியில் 864 மதுக்கடைகள்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: வழக்கு கடந்து வந்த பாதை!

51 நாட்களுக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…

View More 51 நாட்களுக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுமீது நாளை மறுநாள் தீர்ப்பு!.. வெளியில் வருவாரா கெஜ்ரிவால்?..

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

View More அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுமீது நாளை மறுநாள் தீர்ப்பு!.. வெளியில் வருவாரா கெஜ்ரிவால்?..

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

“மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என  சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று  தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்…

View More “மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவு – மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில்…

View More கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவு – மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்! – திஹார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திஹார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார்…

View More கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்! – திஹார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!

“கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெரிய சதி செய்யப்படுவதாகவும், அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார் எனவும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை  தொடர்பான…

View More “கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

“கெஜ்ரிவால் மனு மீதான உத்தரவு ஏப். 22 பிறப்பிக்கப்படும்” – டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

மருத்துவருடன் காணொலியில் ஆலோசனை நடத்த அனுமதிக்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஏப். 22 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

View More “கெஜ்ரிவால் மனு மீதான உத்தரவு ஏப். 22 பிறப்பிக்கப்படும்” – டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

“இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிடுகிறார்” – கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு,  தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக பிணை பெற கெஜ்ரிவால் முயற்சிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…

View More “இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிடுகிறார்” – கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!