“நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்…
View More “நிதிஷ் குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார்” – திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பேட்டி.!Arvind Kejriwal
“டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி… எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம்…” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!!
டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாகவும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசி வருவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2019-ம்…
View More “டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி… எம்.எல்.ஏ-க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம்…” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!!INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!
INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராகுல் காந்தி நிராகரித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு,…
View More INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!
INDIA – ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது எனக் கூறி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி…
View More INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேர்வு செய்ய திட்டமிட்டநிலையில், அவர் மறுப்பு தெரிவித்ததால் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில்…
View More ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!“சிபிஐ, அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டுகிறது”- அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
“சிபிஐ மற்றும் அமலாக்க துறை மூலம் பாஜக என்னை மிரட்டுகிறது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய…
View More “சிபிஐ, அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டுகிறது”- அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து…
View More ‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?3-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
3-வது முறையும் அமலாக்கத்துறையின் சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார். டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில்…
View More 3-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை – நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!
I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பா? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதா? டில்லியில் நடைபெற்ற 4-ஆவது கூட்டத்தில் நடந்ததுதான் என்ன? பார்க்கலாம்….. 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, 3வது முறையாக…
View More I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!இந்தியா கூட்டணி சார்பில் டிச. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்!
இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 19) நடைபெற்றது. இந்தக்…
View More இந்தியா கூட்டணி சார்பில் டிச. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்!