மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

மதுரையில் வட்டிப் பணம் கேட்டு பெண்ணை மிரட்டியதாக ஒருவரை கந்துவட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகர் காமராஜபுரம் கக்கன்தெருவை சேர்ந்த செல்வி என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நான்…

View More மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

“ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி கொடுமையைத் தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கந்துவட்டி தொல்லையால் காவலர் ஒருவர் உயிரை மாய்த்துக்…

View More “ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு