12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி

பழனியில் நடந்த கொலைவழக்கில் தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த கொலைகுற்றவாளி 12ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்‌ பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கடந்த…

View More 12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி