மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல் முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10 ஆம் தேதி ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது.…

View More மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை…

View More மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் – பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு இ-சேவை மையங்களுக்குச் செல்லும் பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம்…

View More மகளிர் உரிமைத்தொகை திட்டம் – பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!