GSLV F15 ராக்கெட் – விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!

ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வரும் 29ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் ஏவுவது குறித்து அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!

#TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்த நிலையில், 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆந்திராவில்…

View More #TirupatiLaddu விவகாரம் – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது பாய்ந்த நடவடிக்கை!
Andhra, BJYM, protest , Jaganhouse, Jagan Mohan Reddy, BJP

#TirupatiLaddu விவகாரம் | ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜக இளைஞர் அணி!

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜகவின் இளைஞர் அணி பிரிவினர் முற்றுகையிட்டனர். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன்…

View More #TirupatiLaddu விவகாரம் | ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜக இளைஞர் அணி!
Tirupati ,Lattuissue , Andhra,Pawan Kalyan

#Tirupati லட்டு விவகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார் பவன் கல்யாண்!

திருப்பதி விவகாரத்தில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி அதற்கு பரிகாரமாக 11 நாட்கள் விரதத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இன்று தொடங்கினார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி…

View More #Tirupati லட்டு விவகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கினார் பவன் கல்யாண்!

300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஏழுமலையான் கோயில் தான். இந்த கோயில் எவ்வளவு பிரபலமானதோ அதே அளவு பிரபலமானது இங்கு பிரசாதமாக…

View More 300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?

ஆந்திரா, தெலங்கானா கனமழை: முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் – #JrNTR அறிவிப்பு!

ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜூனியர் என். டி. ராமராவ் தலா ரூ. 50 லட்சத்தை இரு மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக…

View More ஆந்திரா, தெலங்கானா கனமழை: முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் – #JrNTR அறிவிப்பு!

#Andhra கனமழை எதிரொலி – 5 தமிழக ரயில்கள் ரத்து!

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் மத்திய ரயில்வேயின் விஜயவாடா – காசிப்பேட்டை மார்க்கத்தில் ராயனபாடு ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக, ரயில்…

View More #Andhra கனமழை எதிரொலி – 5 தமிழக ரயில்கள் ரத்து!
10 dead in #Andhra due to heavy rains and floods! 5 lakh funding announcement

மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த…

View More மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

#Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில்…

View More #Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

#WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.10 கோடி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…

View More #WayanadLandslide ரூ.10 கோடி நிதியுதவி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!