ஆந்திர மாநிலம் சித்தூரில் குடியேறுவதற்காக அம்மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருந்த நிகழ்வினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக ஏகனாபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி…
View More சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வை ஒத்திவைத்த ஏகனாபுர கிராம மக்கள்!Andhra Pradesh
சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி… ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!
சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, …
View More சந்திரபாபு நாயுடு ஒரு சர்வாதிகாரி… ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!
தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அண்ணா ( என்.டி.ஆர்) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் செயல்படுவது போல், ஆந்திராவில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…
View More ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களைப்…
View More “வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?
This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது என கண்டறியப்பட்டது.…
View More EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?“மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம்”- ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்
மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை…
View More “மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம்”- ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!
ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி…
View More ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் – சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்!அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!
அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் உள்ளதால் அவர் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு…
View More அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!ஆந்திர முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க இருக்கிறார். 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164…
View More ஆந்திர முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சந்திரபாபு நாயுடு!“அமராவதியே ஆந்திராவின் தலைநகர்…” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள…
View More “அமராவதியே ஆந்திராவின் தலைநகர்…” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!