இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் பாஜக சார்பில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து…
View More நாடாளுமன்ற தேர்தல் – ஆந்திராவில் போட்டியிட ஆர்வம் காட்டாத பாஜகவினர்!Andhra Pradesh
ஆதித்யா எல்1 விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அப்டேட்!
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னட்டோமீட்டரின் சென்சார் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1…
View More ஆதித்யா எல்1 விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அப்டேட்!பானி பூரி சாப்பிட்ட சகோதரர்கள் உயிரிழப்பு – ஆந்திராவில் அதிர்ச்சி..!
ஆந்திராவில் பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், ஜங்கா ரெட்டி கூடத்தை சேர்ந்த சகோதர்களான ராமகிருஷ்ணா (10) மற்றும் விஜய் (6), நேற்று முன்தினம்…
View More பானி பூரி சாப்பிட்ட சகோதரர்கள் உயிரிழப்பு – ஆந்திராவில் அதிர்ச்சி..!ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று பொறுப்பேற்றார்..!
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜன.4-ம்…
View More ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று பொறுப்பேற்றார்..!பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்!
பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே இந்தியா முழுவதும் இன்றளவும்…
View More பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்!உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலை – நாளை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!
உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை (ஜன.19) விஜயவாடாவில் திறந்து வைக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு ஆந்திராவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. …
View More உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலை – நாளை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!ஆந்திரா: 250 வகை உணவுகளுடன் புது மாப்பிள்ளைக்கு விருந்து!
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சாய்நாத் சங்கராந்தி விருந்தில் புது மாப்பிள்ளைக்கு 250-க்கும் அதிகமான உணவுகளை பரிமாறி அசத்தியுள்ளார் மாமியார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்…
View More ஆந்திரா: 250 வகை உணவுகளுடன் புது மாப்பிள்ளைக்கு விருந்து!ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் ஒய்.எஸ்.ஷர்மிளா!
காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை அண்மையில் இணைத்த ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படுள்ளார் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா…
View More ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் ஒய்.எஸ்.ஷர்மிளா!ஆந்திரா வீரபத்திரர் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
ஆந்திர மாநிலம், லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (ஜன. 16) ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு செல்ல உள்ளதாக தனது…
View More ஆந்திரா வீரபத்திரர் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி!சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.!
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல்…
View More சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.!