பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற…
View More “பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்Anbil Mahesh Poyyamozhi
“பெண்களுக்கு எதிரான அரசாணையை கொண்டு வர மாட்டோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்
பெண்களுக்கு எதிரான அரசாணையை நாங்கள் கொண்டு வர மாட்டோம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், அரசாணை…
View More “பெண்களுக்கு எதிரான அரசாணையை கொண்டு வர மாட்டோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்“10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ்
10 ,11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளி கல்வித்துறையின் கல்வித்…
View More “10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ்‘தென்மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
‘தென்மாவட்டங்களில் பள்ளிகள் பாதுகாப்பான சூழலுக்கு திரும்பிய பிறகு தேர்வுகள் நடத்தப்படும்’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர்…
View More ‘தென்மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று (டிச.19) பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘கனவு ஆசிரியர்’ விருது…
View More அரசுப்பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!“மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பிறகு…
View More “மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்
முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு…
View More அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும்…
View More விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புமுதல்வரின் கரங்களை மாணவர்கள் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்
சாரண, சாரணியர் இயக்கத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் முதல்வரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண…
View More முதல்வரின் கரங்களை மாணவர்கள் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்எதிலும் சமரசம் இல்லை; முதலமைச்சரின் வளர்ப்பு நான்: அமைச்சர் அன்பில் மகேஸ்
எதிலும் சமரசம் இல்லை; முதலமைச்சரின் வளர்ப்பு நான் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்…
View More எதிலும் சமரசம் இல்லை; முதலமைச்சரின் வளர்ப்பு நான்: அமைச்சர் அன்பில் மகேஸ்