‘தொடர் ஆய்வுகளைப் பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள்’ – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

செம்மஞ்சேரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்…

View More ‘தொடர் ஆய்வுகளைப் பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள்’ – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் கூடாது-அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கூடுதல் பயணியர் சுற்றுலா மாளிகையில் பள்ளி…

View More விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் கூடாது-அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

கொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேரு

கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள்,…

View More கொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேரு

‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தத் தனியாக விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

View More ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் அந்தப் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினார். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த…

View More கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஸ்

கல்வி கற்கும் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

வயதுவந்தோருக்கான கல்வி கற்கும் முறையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பள்ளி சாரா…

View More கல்வி கற்கும் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

’2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள்’

தமிழ்நாட்டில் உள்ள 2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு…

View More ’2500 மரத்தடி பள்ளிக்கூடங்களுக்கு 1300 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள்’

இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்

டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இல்லம் தேடி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும்,…

View More இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்

‘அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்’

அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

View More ‘அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்’

அரசு பள்ளியைத் தேடி மாணவர்கள் வரவேண்டிய நிலை உருவாக வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளியைத் தேடி தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் வரவேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான…

View More அரசு பள்ளியைத் தேடி மாணவர்கள் வரவேண்டிய நிலை உருவாக வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஸ்