14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம்…
View More 14பேரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து – ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே விபத்திற்கு காரணம் என அஷ்விணி வைஷ்ணவ் பகீர் தகவல்!union minister ashwini vaishnav
ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,600 பேர் கைது-மக்களவையில் தகவல்
“அக்னிபாத் திட்டம்” அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது. அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் ரயில்கள்…
View More ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,600 பேர் கைது-மக்களவையில் தகவல்