திடீரென ஏற்பட்ட வலிப்பு… கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்த முதியவர் பலி

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும்போது திடீரென வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத…

View More திடீரென ஏற்பட்ட வலிப்பு… கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்த முதியவர் பலி

சாலையில் அடுத்தடுத்து விபத்து – காவல்நிலையம் வரமறுத்த போதை இளைஞர்

நாமக்கல் அருகே மதுபோதையில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதோடு, காவல்நிலையம் செல்ல மறுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சிவமூர்த்தி என்ற இளைஞர், திருச்செங்கோட்டில் இருந்து காரில்…

View More சாலையில் அடுத்தடுத்து விபத்து – காவல்நிலையம் வரமறுத்த போதை இளைஞர்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்று கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றபோது, ஆம்புலன்ஸ் வாகனம் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…

View More கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 13 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13  பேர் உயிரிழந்துள்ளனர்.  பேருந்து விபத்து  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு இன்று காலை பேருந்து ஒன்று…

View More ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 13 பேர் உயிரிழப்பு

பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவினருடன் வந்த வேன் விபத்து-15 பேர் படுகாயம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை சென்ற வேனும் கன்டெய்னர் லாரியும் மதுராந்தகம் அருகே மோதியது. இதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சியில் இருந்து …

View More பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவினருடன் வந்த வேன் விபத்து-15 பேர் படுகாயம்

பஸ்-கார் மோதி விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு

விருதுநகர் அருகே தனியார் பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மனோஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37).…

View More பஸ்-கார் மோதி விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு

செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்…

View More செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

இமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இமாசலப் பிரேதசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷெர்…

View More இமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

படப்பிடிப்பு தளத்தில் விபத்து; நடிகர் விஷாலுக்குக் காயம்

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டதால், மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.  ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் லத்தி. இதன் படப்பிடிப்பு சென்னை,…

View More படப்பிடிப்பு தளத்தில் விபத்து; நடிகர் விஷாலுக்குக் காயம்

50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில்  வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்  சென்னையை சார்ந்த பெண் மென்பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல்…

View More 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி