சென்னை : சுதந்திர தினவிழா முடித்து வீடு திரும்பிய பள்ளி மாணவி அரசுப்பேருந்து மோதி உயிரிழப்பு

சென்னையில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற பிறகு வீடு திரும்பிய பள்ளி மாணவி அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி லட்சுமிஸ்ரீ. இவர் குரோம்பேட்டையில் உள்ள…

View More சென்னை : சுதந்திர தினவிழா முடித்து வீடு திரும்பிய பள்ளி மாணவி அரசுப்பேருந்து மோதி உயிரிழப்பு

பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பதியில் இருந்து  தமிழக அரசின் எஸ்…

View More பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

வாகன விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்த சோகம்!

கோவில்பட்டி அருகே டாட்டா ஏசி வாகனம் விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு, தென்காசி மாவட்டம் புளியங்குடி…

View More வாகன விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்த சோகம்!

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்தில் ஒருவர்  பலியாகி உள்ளார்.  கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம்…

View More மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

படப்பிடிப்பின் போது விபத்து; நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம்!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வீரமே வாகை சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்…

View More படப்பிடிப்பின் போது விபத்து; நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம்!

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 5 பேர் காயம்

ராணிப்பேட்டை அருகே டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58) என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில்…

View More டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 5 பேர் காயம்

சென்னை ஆலந்தூரில் விபத்து-உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை, ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் நிவாரண உதவியும்…

View More சென்னை ஆலந்தூரில் விபத்து-உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னையில் வழிகாட்டி பலகை சரிந்து விபத்து

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் மாநகர பேருந்து மோதி சாலை வழிக்காட்டி பலகை பெயர்ந்து விழுந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் பலத்த காயமடைந்தார். தாம்பரத்தில் இருந்து சென்னை கிண்டி ஆசர்கானா பேருந்து…

View More சென்னையில் வழிகாட்டி பலகை சரிந்து விபத்து

மதுரை அருகே தண்ணீர் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதி விபத்து-2 பேர் பலி

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

View More மதுரை அருகே தண்ணீர் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதி விபத்து-2 பேர் பலி

கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவன் மீது கடப்பா கல் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் தம்பிரான்பட்டி வழி செல்லும் பகுதியில் வசித்து…

View More கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி