திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரித்துள்ளதாவது, திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும்,…
View More திருக்கோயில் பணியாளர்களுக்கு 3,000 கருணைத்தொகை, அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்அகவிலைப்படி
தீபாவளி கிஃப்ட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 2020-ம்…
View More தீபாவளி கிஃப்ட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு