தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம்…
View More கொரோனா சிகிச்சைக்காக, 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் தகவல்கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரூ.50 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் இருந்து கொரோனா சிகிச்சை பணிக்களுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேரடியாகவும்,…
View More கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரூ.50 கோடி ஒதுக்கீடு!