சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோருக்கு சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்

View More சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு – ரூ 25 லட்சம் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டை பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த 50 உரிமையாளர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலா 50000 ரூபாய் பணத்தை தனது சொந்த நிதியில்…

View More திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு – ரூ 25 லட்சம் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்!

மயிலாடுதுறை அருகே புதிய ரேஷன் கடை திறப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

மயிலாடுதுறை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பகுதிநேர நியாய விலைக் கடையினை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் திறந்து வைத்தார். மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி லட்சுமிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்ப…

View More மயிலாடுதுறை அருகே புதிய ரேஷன் கடை திறப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!

ஜோலார்பேட்டையில் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் விமர்சித்தார். திருப்பத்துார் மாவட்டம், கத்தாரி ஊராட்சி பள்ளத்துார் பகுதியில் நாட்றம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

View More ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரிடையே கடும் வாக்குவாதம்

புதுச்சேரி   யில் முதியோருக்கான ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்  மற்றும் முன்னாள் அமைச்சர் இருவரும் பொதுமக்கள் முன்பு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, சுயேட்சையாக எதிர்த்து…

View More சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரிடையே கடும் வாக்குவாதம்

முழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி முழுமையான அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் 19-வது ஆண்டு…

View More முழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சு