கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 12,000 மரக்கன்றுகள் நடும் பணி!

திருப்பத்தூரில் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைதுறை சார்பாக 12000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மாவட்டம்…

View More கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 12,000 மரக்கன்றுகள் நடும் பணி!

கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை…

View More கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு