கடலுாரில் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர புகார் சேவை எண்ணை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு!

கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள 60 கோடி வரிபாக்கியினை விரைந்து வசூல் செய்யவும், மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி புகார் சேவை எண்ணை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்ட ஆட்சியர் அருண்…

View More கடலுாரில் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர புகார் சேவை எண்ணை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு!

காவல் நிலையத்தில் டி.ஜி.பி திடீர் ஆய்வு – பெண் எழுத்தருக்கு ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் எழுத்தருக்கு ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில்…

View More காவல் நிலையத்தில் டி.ஜி.பி திடீர் ஆய்வு – பெண் எழுத்தருக்கு ரூ.5000 பரிசு வழங்கி பாராட்டு