தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பிலும், ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசு…
View More மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!மாவட்ட ஆட்சியர்
அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!
கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரக் குறைபாடுகளை களைய வேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
View More அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார். காஞ்சிபுரம் அருகே, பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 9 உயிரிழந்தனர்.…
View More பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி!கடலில் விடப்பட்ட அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள்!
நாகப்பட்டினத்தில் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் மீண்டும் கடலில் விடப்பட்டன. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் துாரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும்…
View More கடலில் விடப்பட்ட அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள்!நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் – விவசாயிகள் தர்ணா போராட்டம்!
ஒசூரில் நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு – கர்நாடகாவை இணைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மத்திய…
View More நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் – விவசாயிகள் தர்ணா போராட்டம்!வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு , ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதிய…
View More வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்அடித்து விரட்டிய மகன்: நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த 70-வயது மூதாட்டி
சொத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு அடித்து விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 70-வயது மூதாட்டி புகார் இன்று புகார் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த…
View More அடித்து விரட்டிய மகன்: நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த 70-வயது மூதாட்டிவீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று…
View More வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்புஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு
ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…
View More ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு