மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேசிய பசுமைத் திர்ப்பாயம் பரிந்துரை!

மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்குவதால், மாநில அளவிலான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தென்…

View More மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேசிய பசுமைத் திர்ப்பாயம் பரிந்துரை!

குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!

குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய…

View More குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!

அரிய வகை மருந்துகள் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

அரியவகை நோய் சிகிச்சைக்காக தனிப்பட்ட முறையில், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021-இல் வரையறுக்கப்பட்டுள்ள, அனைத்து…

View More அரிய வகை மருந்துகள் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா”…

View More சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (27.02.23) தனது…

View More மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…

View More ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

கட்டண உயர்வை கண்டித்து கேபிள் டிவி சங்க ஆபரேட்டர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின்தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின், புதிய விலை கொள்கை  அமலாக்கத்தின் மூலம் பொதுமக்கள் சிறுவர்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு சேனல்களின் விலை ஏற்றியதை…

View More கட்டண உயர்வை கண்டித்து கேபிள் டிவி சங்க ஆபரேட்டர்கள் போராட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயருமா? – மத்திய அமைச்சர் சூசகம்

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை ஏற்றம் தான் இந்தியாவிலும் சிலிண்டர் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் சமையல் விரிவாயு சிலிண்டர் காரணமாக ஏழை மக்களுக்கு…

View More சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயருமா? – மத்திய அமைச்சர் சூசகம்

‘எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1% கூட அதானியில் முதலீடு செய்யப்படவில்லை’ – மத்திய அரசு தகவல்

எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1 சதவீதம் கூட அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை…

View More ‘எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1% கூட அதானியில் முதலீடு செய்யப்படவில்லை’ – மத்திய அரசு தகவல்

‘நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை ஏற்பது அரசின் கடமை’ – முன்னாள் நீதிபதி பாலி நாரிமன்

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்பது மத்திய அரசின் கடமை என  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலி நாரிமன் தெரிவித்துள்ளார். கொலிஜியம் அமைப்பின் நடைமுறைகளில் வேறுபாடுகள் இருந்தால் கூட…

View More ‘நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை ஏற்பது அரசின் கடமை’ – முன்னாள் நீதிபதி பாலி நாரிமன்