அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்று செப்டம்பர் 15 வரை பதவியில் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை…

View More அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

பேனா நினைவுச் சின்னம் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

மெரினா கடலில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை மெரினா கடலில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

View More பேனா நினைவுச் சின்னம் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை