பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டில்…
View More பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்பிரதமர் மோடி
மறைந்த கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி
மறைந்த, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவரு மான கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான…
View More மறைந்த கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலிஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லி லோக்கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 6.15 மணி அளவில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அவசர…
View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைகேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றியது நாகரீகமற்ற செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், ராஜீவ் காந்தி…
View More கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரிபிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமர் உயரிய அங்கீகாரம்: பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான உயரிய அங்கீ காரத்தை பிரதமர் மோடி வழங்கியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அப்பாச்சி நகரில் சி.பி.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதமர் உயரிய அங்கீகாரம்: பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்பயிர்க் காப்பீட்டுக் கட்டணம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, பிரதமருக்கும், ஒன்றிய வேளாண்மைத்…
View More பயிர்க் காப்பீட்டுக் கட்டணம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும்…
View More பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், கடல்சார் மீன்வள மசோதாவை முன்மொழிய வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது ஒன்றிய…
View More கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்,…
View More 40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடிபிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிய அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள்…
View More பிரதமர் மோடியை சந்தித்தார் சரத்பவார்