உதகையில் 35,000 பூந்தொட்டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்கள்: மே 30 வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெற்ற 125 வது மலர்க் கண்காட்சியை தொடர்ந்து வரும் மே 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் வகையிலும்,...