தாளவாடி அருகே விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை; விரட்டியடித்த விவசாயிகள்!

தாளவாடி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை டிராக்டர் வாகனம் மூலம் வனத்திற்குள் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை,  புலி, …

View More தாளவாடி அருகே விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை; விரட்டியடித்த விவசாயிகள்!

பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி…

View More பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!

கோத்தகிரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவலர்களை ஒரு மணி நேரம் யானை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண்…

View More காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!